கெலமங்கலத்தில் கடைகளில் அலைமோதும் மக்கள்

" alt="" aria-hidden="true" />


கெலமங்கலத்தில் கடைகளில் அலைமோதும் மக்கள்    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்களத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் கடைகளில் திரண்டனர் காரணம் மாவட்ட எல்லை ஓரமாக இருக்கும் பகுதியான கெலமங்களத்தில் தெலுங்கு தாய் மொழி பேசும் குடும்பங்கள் அதிகமாக இருப்பதால் நேற்று தெலுங்கு வருடப் பிறப்பை ஒட்டி இன்று கரிநாள் என்பதால் கூட்டம் அலைமோதியது கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை இருந்தாலும் அதையும் மீறி மக்கள் கூட்ட கூட்டமாக இருக்கிறார்கள்


Popular posts
வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் 6 மாதங்கள் இஎம்ஐ வசூலிப்பை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
Image
அரசு பள்ளியை புதுப்பித்த சென்னை போலீஸ் இனி மாணவர்களின் நண்பன்
Image
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் தே புடையூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தற்காப்பு வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரச்சாரம் வழங்கப்பட்டது
Image
தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி ஊரடங்கு தடை உத்தரவை மீறி மது பாட்டில்கள் விற்ற வாலிபர் கைது
Image
தேனி மாவட்டம் போடி மெட்டு காட்டுத்தீயில் சிக்கி பாட்டி, பேத்தி, 3 பேர் பலி, 6 பேர் காயமடைந்தனர்
Image