அரசு பள்ளியை புதுப்பித்த சென்னை போலீஸ் இனி மாணவர்களின் நண்பன்

" alt="" aria-hidden="true" />


அரசு பள்ளியை புதுப்பித்த சென்னை போலீஸ் இனி மாணவர்களின் நண்பன்


சென்னை எஸ்.ஆர்.எம்.சி போலீஸ் எல்லைக்குட்பட்ட போரூர், மங்காடு, குன்றத்தூர் காவல் நிலையம் சார்பில் போரூரில் உள்ள பழைய ஆரம்பப் பள்ளி புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்கு 23 மின்விசிறிகள், 95 நாற்காலிகள், பலகைகள் மற்றும் மேசைகள், குறிப்பேடுகள் மற்றும் விளையாட்டுப் பொருள்கள் ஆகியவற்றை வழங்கினர். மேலும் பிரார்த்தனை மண்டபம் மற்றும் கழிப்பறைகளை போலீஸார் புதுப்பித்துள்ளனர்.


Popular posts
வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் 6 மாதங்கள் இஎம்ஐ வசூலிப்பை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
Image
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் தே புடையூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தற்காப்பு வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரச்சாரம் வழங்கப்பட்டது
Image
தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி ஊரடங்கு தடை உத்தரவை மீறி மது பாட்டில்கள் விற்ற வாலிபர் கைது
Image
தேனி மாவட்டம் போடி மெட்டு காட்டுத்தீயில் சிக்கி பாட்டி, பேத்தி, 3 பேர் பலி, 6 பேர் காயமடைந்தனர்
Image