அரசு பள்ளியை புதுப்பித்த சென்னை போலீஸ் இனி மாணவர்களின் நண்பன்

" alt="" aria-hidden="true" />


அரசு பள்ளியை புதுப்பித்த சென்னை போலீஸ் இனி மாணவர்களின் நண்பன்


சென்னை எஸ்.ஆர்.எம்.சி போலீஸ் எல்லைக்குட்பட்ட போரூர், மங்காடு, குன்றத்தூர் காவல் நிலையம் சார்பில் போரூரில் உள்ள பழைய ஆரம்பப் பள்ளி புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்கு 23 மின்விசிறிகள், 95 நாற்காலிகள், பலகைகள் மற்றும் மேசைகள், குறிப்பேடுகள் மற்றும் விளையாட்டுப் பொருள்கள் ஆகியவற்றை வழங்கினர். மேலும் பிரார்த்தனை மண்டபம் மற்றும் கழிப்பறைகளை போலீஸார் புதுப்பித்துள்ளனர்.


Popular posts
புதுச்சேரி பவர் சோப் தொழிற்சாலையில் பணிபுரிந்துக் கொண்டிருக்கும்போதே தொழிலாளர் ஏழுமலைமரணம்
Image
செங்கம் அருகே பக்கரி பாளையம் கிராமத்தில் நிவாரணத் தொகை மற்றும் பொருட்களை ஊராட்சிமன்றத் தலைவர் மல்லிகா தூதூமனியன் வழங்கினார்
Image
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் தே புடையூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தற்காப்பு வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரச்சாரம் வழங்கப்பட்டது
Image
தொழு நோய் பாதித்த 80 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய "மை தருமபுரி நண்பர்கள்"குழுவினர்
Image
பெரியாம்பட்டி ஊராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
Image