" alt="" aria-hidden="true" />
செங்கத்தில் அம்மாவின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு அ.ம.மு.கழம் சார்பில் அன்னதானம்.
" alt="" aria-hidden="true" />
திருவண்ணாமலை மாவட்ட ம் செங்கம்த்தில் அம்மா மக்கள் முண்னேற்ற கழகம் சார்பில் மாண்புமிகு முன்னால் தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 72 பிறந்தநாளை முன்னிட்டு செங்கம் பெருமாள் கோவில் வீதியில் அலங்கரிகப்பட்டுள்ள அம்மா படத்திற்கு மாலை அனிவித்து, மலர்தூவி போது மக்களுக்கு செங்கம் காக்கங்கரை வினாயகர் கோவில் அன்னதானமும்,இனிப்பு S.R.தர்மலிங்கம் மாவட்ட செயளாலர் தலைமையில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடு செங்கம் ஒன்றிய செயளாலர் A.பரந்தாமன் செய்திருந்தார்.நிகழ்ச்சியில் நகர செயளாலர் சிவசங்கர், சம்பத்,தனபால், வினாயகமூர்தி,பிரகாஷ் மற்றும் கழக நிருவாகிகள் கலந்துகொன்டனர்.